கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் 25 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதையடுத்து புதனன்று விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் 25 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதையடுத்து புதனன்று விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.